தமிழ் அகராதிகளில் சொற்பொருள் வளர்ச்சி எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் இரா. திருநாவுக்கரசு அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1995 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் எச். சித்திரபுத்திர பிள்ளை அவர்கள் மேற்பார்வையில் அகராதியியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
பொருளிலக்கண நோக்கில் கந்தபுராணம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ஜெ. பிருந்தாஸ்ரீ பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசர் கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மேற்பார்வையில் புராணங்கள் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தகடூர் நாட்டார் வழக்காறுகளில் பெண்கள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் டி. எஸ். புஷ்பலதா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |