அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியத்தில் சில நிலையில் உயிர்கள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் இரா. காஞ்சனா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் சுப. அண்ணாமலை அவர்கள் மேற்பார்வையில் இலக்கியம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தற்கால வில்லிசைப் பாடல்களில் சமுதாயம் (கன்னியாகுமரி மாவட்டம்) எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் கு. ச. ஜெயஸ்ரீ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தா. நீலகண்டபிள்ளை அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
நிர்மலா சுரேஷ் கவிதைகளில் பெண்ணியம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வத்சலா மரிய தெரசா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |