பல்கலைக்கழக ஆய்வேடு

பெண்ணிய நோக்கில் பெண் கவிஞர்களின் கவிதைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் அ. நந்தினி அவர்கள் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் வ. இராசரத்தினம் அவர்கள் மேற்பார்வையில் இலக்கியத்திறனாய்வு என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

கல்லூரி ஆய்வேடு

சிவஞானசித்தியார் அளவை இலக்கணமும் ஆராய்ச்சி நெறிமுறைகளும் ஓர் ஆய்வு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வீ ஜெயராஜ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2006 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ச. இராமமூர்த்தி அவர்கள் மேற்பார்வையில் சமயம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவன ஆய்வேடு

இலட்சுமியின் நாவல்கள் - ஒரு பார்வை எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் சு. தர்மராஜ் அவர்கள் கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் எஸ். வஜ்ரவேலு அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

மாதிரி ஆய்வேடுகள்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்

தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்

பதிவிறக்கம்
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்

க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு

பதிவிறக்கம்
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்

முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா

பதிவிறக்கம்