புதுக்கவிதைகளில் பெண் அடையாள உருவாக்கம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ஏ. இராஜலட்சுமி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் இரா. சம்பத் அவர்கள் மேற்பார்வையில் கோட்பாடு என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
ஆய்வு நோக்கில் திரு அருட்செய்தி எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பெ .செல்லத்துரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அ.வ.அ. கல்லூரி மயிலாடுதுறையில் 2005 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் துரை. குணசேகரன் அவர்கள் மேற்பார்வையில் பக்தியிலக்கியம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தகடூர் நாட்டார் வழக்காறுகளில் பெண்கள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் டி. எஸ். புஷ்பலதா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |