அறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பி. இரத்தினசபாபதி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் கு. மோகனராசு அவர்கள் மேற்பார்வையில் உரைநடை என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
காமராசர் மாவட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய அருந்ததியரின் நாட்டார் வழக்காறுகள் - ஓர் இனவரைவியல் ஆய்வு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் தே. அ. மாசிலாமணி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தே. லூர்து அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
இலட்சுமியின் நாவல்கள் - ஒரு பார்வை எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் சு. தர்மராஜ் அவர்கள் கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் எஸ். வஜ்ரவேலு அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |