பல்கலைக்கழக ஆய்வேடு

பள்ளிக்கல்விப் பாடத்திட்டத் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவித்தலும் மகளிரியலும் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வே. மாணிக்காத்தாள் அவர்கள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. கமலி அவர்கள் மேற்பார்வையில் தமிழ்க்கல்வி என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

கல்லூரி ஆய்வேடு

நாட்டுப்புற இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் இரா.பிரியதர்சினி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பிஷப் ஹீபர் கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ச. சோமசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவன ஆய்வேடு

இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் என். பாரதி அவர்கள் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம் எனும் நிறுவனத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் லதா வர்மா அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

மாதிரி ஆய்வேடுகள்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்

தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்

பதிவிறக்கம்
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்

க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு

பதிவிறக்கம்
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்

முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா

பதிவிறக்கம்