தமிழ் நாவல்களின் போக்குகள் - ஓர் ஆய்வு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் உஷா அசோக் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2002 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் மேற்பார்வையில் இக்காலஇலக்கியங்கள் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைப்புகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வெ. சரபோஜி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசர் கல்லூரியில் 2001 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மேற்பார்வையில் ஒப்பீடு என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
இலட்சுமியின் நாவல்கள் - ஒரு பார்வை எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் சு. தர்மராஜ் அவர்கள் கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் எஸ். வஜ்ரவேலு அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |